வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிப்பு, விளை பொருட்க ளுக்கு கட்டுப்படியான விலையில்லை, இடு பொருட்களின் விலை உயர்வு, ஏழை, எளிய மக்களிடம் உள்ள துண்டு, துக்கானி நிலங்கள் ரியல் எஸ்டேட் உரிமையாளர்களால் கொள்ளையடிக்கப்பட்ட அவலம் ஆகிய வற்றால் விவசாயிகள் கடும் வேதனை யடைந்துள்ளனர்.